2ம் கட்ட தேர்தல்: 63.50 சதவிகித வாக்குப்பதிவு

2ம் கட்ட தேர்தல்: 63.50 சதவிகித வாக்குப்பதிவு

நாடு முழுவதும் 88 தொகுதிகளில் நடைபெற்ற 2ம் கட்ட தேர்தலில் 63.50 சதவிகித வாக்குப்பதிவாகியுள்ளது.

'பிரதமர் மோடி முதலாளிகளின் கடனை தள்ளுபடி செய்தார், விவசாயிகளின் கடனை அல்ல' - சித்தராமையா விமர்சனம்

பிரதமர் மோடி முதலாளிகளின் கடனை தள்ளுபடி செய்தார், விவசாயிகளின் கடனை அல்ல - சித்தராமையா விமர்சனம்
அதானி மற்றும் அம்பானியின் ரூ.16 லட்சம் கோடி கடனை பிரதமர் மோடி தள்ளுபடி செய்தார் என சித்தராமையா விமர்சித்துள்ளார்.

'பிரதமர் மோடியின் தலைமையில் இந்தியா 5-வது மிகப்பெரிய பொருளாதாரமாக உயர்ந்துள்ளது' - ஜே.பி.நட்டா

பிரதமர் மோடியின் தலைமையில் இந்தியா 5-வது மிகப்பெரிய பொருளாதாரமாக உயர்ந்துள்ளது - ஜே.பி.நட்டா
மோடி மீண்டும் பிரதமரானால், உலகின் 3-வது மிகப்பெரிய பொருளாதாரமாக இந்தியா உயரும் என ஜே.பி.நட்டா தெரிவித்தார்.

தேர்தலில் மோடி அலை எதுவும் இல்லை; விஷம்தான் பரவியுள்ளது - காங்கிரஸ் சாடல்

தேர்தலில் மோடி அலை எதுவும் இல்லை; விஷம்தான் பரவியுள்ளது - காங்கிரஸ் சாடல்
தேர்தலில் மோடி அலை எதுவும் இல்லை; விஷம்தான் பரவியுள்ளது என்று காங்கிரஸ் விமர்சனம் செய்துள்ளது.

சல்மான் கான் வீட்டின் முன்பு துப்பாக்கிச்சூடு நடத்திய விவகாரம் - பிரபல ரவுடியின் சகோதரருக்கு லுக்-அவுட் நோட்டீஸ்

சல்மான் கான் வீட்டின் முன்பு துப்பாக்கிச்சூடு நடத்திய விவகாரம் - பிரபல ரவுடியின் சகோதரருக்கு லுக்-அவுட் நோட்டீஸ்
சல்மான் கான் வீட்டின் முன்பு துப்பாக்கிச்சூடு நடத்திய விவகாரம் தொடர்பாக பிரபல ரவுடியின் சகோதரருக்கு எதிராக லுக்-அவுட் நோட்டீஸ் பிறப்பிக்கப்பட்டுள்ளது.
2ம் கட்ட தேர்தல்: 63.50 சதவிகித வாக்குப்பதிவு

2ம் கட்ட தேர்தல்: 63.50 சதவிகித வாக்குப்பதிவு

நாடு முழுவதும் 88 தொகுதிகளில் நடைபெற்ற 2ம் கட்ட தேர்தலில் 63.50 சதவிகித வாக்குப்பதிவாகியுள்ளது.

'தமிழ்நாட்டிற்கு யார் நல்லது செய்தாலும் வரவேற்போம்'- முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு

தமிழ்நாட்டிற்கு யார் நல்லது செய்தாலும் வரவேற்போம்- முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு
‘தமிழ்நாட்டிற்கு யார் நல்லது செய்தாலும் அதை வரவேற்போம் என அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு தெரிவித்துள்ளார்.

'மக்களவை தேர்தல் முடிந்த பிறகு தமிழகத்தில் கூட்டுறவு சங்க தேர்தல் நடைபெறும்'- அமைச்சர் பெரியகருப்பன் தகவல்

மக்களவை தேர்தல் முடிந்த பிறகு தமிழகத்தில் கூட்டுறவு சங்க தேர்தல் நடைபெறும்- அமைச்சர் பெரியகருப்பன் தகவல்
மக்களவை தேர்தல் முடிவுகள் வந்த பிறகு, தமிழகத்தில் கூட்டுறவு சங்க தேர்தல் நடைபெறும் என அமைச்சர் பெரியகருப்பன் தெரிவித்துள்ளார்.

உக்ரைனுக்கு ஏவுகணை தடுப்பு அமைப்பு உள்பட 6 பில்லியன் டாலருக்கு ஆயுத உதவி: அமெரிக்கா அறிவிப்பு

உக்ரைனுக்கு ஏவுகணை தடுப்பு அமைப்பு உள்பட 6 பில்லியன் டாலருக்கு ஆயுத உதவி: அமெரிக்கா அறிவிப்பு

உக்ரைனுக்கு ஏவுகணை தடுப்பு அமைப்பு உள்பட 6 பில்லியன் டாலருக்கு அமெரிக்கா ஆயுத உதவி வழங்க உள்ளது.

தூத்துக்குடி: வெயிலின் தாக்கம் அதிகரிப்பு - உப்பு உற்பத்தி தீவிரம்

தூத்துக்குடி: வெயிலின் தாக்கம் அதிகரிப்பு - உப்பு உற்பத்தி தீவிரம்

கோடை வெயிலின் தாக்கம் அதிகரித்துள்ள நிலையில், தூத்துக்குடியில் உப்பு உற்பத்தி செய்யும் பணி தீவிரமடைந்துள்ளது.

வேலூர்; வீடியோ காலில் பேசிக்கொண்டிருந்த மனைவியின் கையை வெட்டி கணவர் கைது

வேலூர்; வீடியோ காலில் பேசிக்கொண்டிருந்த மனைவியின் கையை வெட்டி கணவர் கைது

வீடியோ காலில் பேசிக்கொண்டிருந்த மனைவியின் கையை வெட்டிய கணவரை போலீசார் கைது செய்துள்ளனர்.

மகேந்திரகிரியில் பி.எஸ்.4 எஞ்சின் சோதனை வெற்றி - இஸ்ரோ தலைவர் சோம்நாத் தகவல்

மகேந்திரகிரியில் பி.எஸ்.4 எஞ்சின் சோதனை வெற்றி - இஸ்ரோ தலைவர் சோம்நாத் தகவல்

மகேந்திரகிரியில் பி.எஸ்.4 எஞ்சின் சோதனை வெற்றிகரமாக நடைபெற்றதாக இஸ்ரோ தலைவர் சோம்நாத் தெரிவித்துள்ளார்.

வெப்ஸ்டோரி